அமெரிக்காவிலும் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்....
Jan 30, 2022 100 views Posted By : YarlSri TV
அமெரிக்காவிலும் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைகள்....
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பக்குள்ளாகியுள்ளனர்.
வோஷிங்டனில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை ரொக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆயிரத்து 500 ரூபாயாக விற்கப்பட்ட அரை கிலோ மீன் விலை 3 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகவும் இதனால், தான் கோழி இறைச்சியை வாங்கி சமைத்து வருவதாகவும் குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல் நிறைய பணம் செலவழித்து மிக மிக குறைந்த அளவிலான பொருட்களையே வாங்க முடிவதாகவும், ஒரு அப்பிளின் விலை 105 ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் மற்றொருவர் கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தம் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிப்பாலேயே இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக பலரும் கருதுகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago