மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!
Jun 28, 2021 159 views Posted By : YarlSri TV
மேலும் 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, நிவித்திகல காவல்துறை பிரிவுக்குட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளும், மெனராகலை, மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago