கண்டியில் விற்பனை செய்யப்படும் இளம் பெண்கள்!என்ன நடக்குறது!..
Jan 18, 2022 107 views Posted By : YarlSri TV
கண்டியில் விற்பனை செய்யப்படும் இளம் பெண்கள்!என்ன நடக்குறது!..
கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்தது.
கண்டியில் இரண்டு பெரிய மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனிவத்தை மற்றும் வித்யார்த்த மாவத்தையில் உள்ள இரு வீடுகளில் இவ்விரு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு பணத்திற்கு இளம் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago