மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கை!
Sep 14, 2021 169 views Posted By : YarlSri TV
மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கை!
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைத்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
தற்போது, பிரதமருடன் இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தொலைக்காணொளி வழியாக இந்த விவாதத்தில் இணைந்துகொள்ளவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது.
அதன்போது, உறுப்பு நாடுகள் தொடர்பான தமது அறிக்கையை முன்வைத்த மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால விதிகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர்பில் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago