அப்துல் காலம் 89வது பிறந்தநாள் குறித்து முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்!
Oct 15, 2020 242 views Posted By : YarlSri TV
அப்துல் காலம் 89வது பிறந்தநாள் குறித்து முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்!
ராமேஸ்வரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து நாட்டின் குடியரசுத்தலைவர் அரியணையில் ஏறியவர் ஏ.பி. ஜே. அப்துல் காலம். பிரதமரின் அறிவியல் ஆலோசகர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், (ISRO) விண்வெளி பொறியாளர் என பல முக்கிய பொறுப்பு வகித்தவர். கடந்த 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்துல் காலம் நினைவலைகளை பகிர்ந்து போற்றி புகழ்ந்துள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்” என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாக திகழும் காலத்தால் அழியாத டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்களின் 89வது பிறந்தநாளில் அவரை வணங்கி போற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார் .
முன்னதாக பிரதமர் மோடி, கமல் ஹாசன், டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் அப்துல் கலாம் குறித்து புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago