ஜம்மு காஷ்மீர் - சோபோரில் பாதுகாப்புப் படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!
Aug 24, 2021 143 views Posted By : YarlSri TV
ஜம்மு காஷ்மீர் - சோபோரில் பாதுகாப்புப் படை, பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!
ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago