முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி கைது!
Aug 06, 2021 135 views Posted By : YarlSri TV
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி கைது!
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி முள்ளியவளை வீதிப்போக்குவரத்து காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
உந்துருளியில் பயணித்தவர்கள் காரின் கதவில் மோதுண்டு நோயாளர் காவுவண்டியில் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள் இதன்போது காயமடைந்த இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய நோயாளர் காவுவண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்திற்கு காரணமாக இருந்த சொகுசு காரின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவற்துறையினர்தெரிவித்துள்ளார்கள்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வீதி போக்குவரத்து காவற்துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
23 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
23 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
23 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
23 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
23 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago