சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு
Jul 18, 2021 174 views Posted By : YarlSri TV
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சேகர்பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருவதுடன் கோவில் நிலங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் கோவில்களில் உள்ள வரவு செலவு கணக்குகளை இணையத்தில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு காணாமல் போன சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு சிலைகளை மீட்பதற்கான திட்டங்கள் விரைவில் வகுக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் கோவில்காளை கிடங்குகளில் அரசு கற்கள் மணிகள் இருக்கும் அவற்றை நீக்கி உயர்ந்த கற்களை ஆவணப்படுத்தி பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு, அறநிலை துறை சார்பில் சென்னையில் இரண்டு பெண்கள் கலை கல்லூரிகள் இந்த ஆண்டில் தொடங்கப்படும் இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு கல்லூரிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அணிகள் நாட்டுவார் என்று தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago