ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு!
Jul 18, 2021 204 views Posted By : YarlSri TV
ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் சந்திப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று(18) மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதத்தின்போது அமைச்சருக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகவுள்ளதாக ஆளும் கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !
-
பிரான்சில், புதிததாக மற்றவர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை விட, 40 வயதிற்குட்பட்டவர்களிடமே நான்கு மடங்கு அதிகம்!
-
பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்க வேண்டும் – நிதியமைச்சர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago