நெடுந்தீவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை!
Jul 01, 2021 182 views Posted By : YarlSri TV
நெடுந்தீவில் கடலுக்கு சென்றவரை காணவில்லை!
நெடுந்தீவில் பனங்கானி மேற்க்கு கரையில் தொழிலுக்கு சென்ற
நெடுந்தீவு ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வெஸ்ரர் மரியதாஸ் ( வயது 65 )
என்பவர் இதுவரை கரை திரும்பபவில்லை.
இன்று காலை 07; 30 மணிக்கு வீட்டிலிருந்து நண்டுவலை தொழிலுக்கு
கட்டுமரத்தில் சென்று இருந்தார்
இவரது துவிச்சக்கர வண்டி கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது
ஆனால் கடலுக்கு சென்றவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை
இதனால் கடற்படையினர் உதவியுடன் தேடும் பணியில் மக்கள் இறங்கி
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago