மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல் - பவித்ரா
Jun 21, 2021 138 views Posted By : YarlSri TV
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல் - பவித்ரா
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடயத்தில் நாம் எந்தவொரு இடத்திலும் அரசமைப்பை மீறவேயில்லை.
என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட 4 மருத்துவமனைகள் உட்பட 9 மருத்துவமனைகளை மத்திய அரசு தனக்குரியதாக்குவதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. இந்தச் செயற்பாடு அரசமைப்பை மீறிய செயல் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளது. குறித்த மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்.
நாட்டின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே மாகாண மருத்துவமனைகளைப் பொறுப்பேற்றது.
ஆனால், மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசுக்கு வழங்க முடியாது என்று தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிரணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இது வெட்கக்கேடானது. முதலில் அவர்கள் நாட்டின் தற்போதைய சட்டதிட்டங்களைப் படித்துவிட்டு வாதங்களை முன்வைக்க வேண்டும்.
மாகாண சபை நிர்வாகத்தை நடத்த முடியாமல் ஆட்சிக்காலத்தை வீணாக்கிய வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் தற்போது மத்திய அரசை நோக்கி கைவிரல் நீட்டுகின்றனர் – என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago