கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மந்திரி பசவராஜ் பொம்மை!
May 31, 2021 177 views Posted By : YarlSri TV
கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: மந்திரி பசவராஜ் பொம்மை!
போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது
கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. ஆனாலும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைய வேண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைய வேண்டும். வைரஸ் மீண்டும் பரவாமல் இருக்க அனைவரும் சுயக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டும். இத்தனை நாட்கள் பொதுமக்கள் மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
இன்னும் ஒரு வாரம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், கொரோனா பரவலை ஒட்டுமொத்தமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில் யாரும் அலட்சியமாக இருக்கக்கூடாது. ஒருவேளை வைரஸ் மீண்டும் அதிகரித்தால் அதை கட்டுப்படுத்துவது கடினமானதாகிவிடும். இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago