நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்!
May 25, 2021 228 views Posted By : YarlSri TV
நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்!
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் வடமேல் திசையில் நங்கூரமிட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், மீண்டும் அதில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த கப்பலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த கணிப்பீட்டு அறிக்கையை விரைவில் வழங்குமாறு, அரசாங்கம் அதுதொடர்பாக ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள நெதர்லாந்து ஆய்வுக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டம் ஒன்று நேற்று (24) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றிருந்தது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago