பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு! தேசபந்துக்கு எப்போது பதவி?
Mar 25, 2023 81 views Posted By : YarlSri TV
பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு! தேசபந்துக்கு எப்போது பதவி?
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத சேவை நீடிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அதன் பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago