5 மாவட்டங்களில் 4 மற்றும் 5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!
Nov 02, 2020 251 views Posted By : YarlSri TV
5 மாவட்டங்களில் 4 மற்றும் 5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை!
5 மாவட்டங்களில் 4 மற்றும் 5 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28ம் தேதி தொடங்கிய நிலையில், மழை நீர் சாலைகளில் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதே போல பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மழையில் இருந்து மக்களை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago