வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!
May 23, 2021 194 views Posted By : YarlSri TV
வவுனியாவில் பத்தாவது நாளாக உயிருக்கு போராடும் யானைக்கு தீவிர சிகிச்சை: நேரில் சென்ற உயர் அதிகாரிகள்!
வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் யானைக்கு தொடர்ச்சியாக 10வது நாளாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா புளியங்குளம் புதூர் காட்டு பகுதியில் கடந்த (14.05) ஆம் திகதி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நிலையில் காட்டில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் 12 வயது மதிக்கத்தக்க யானைக்கு இராணுவத்தினர், வனஜீவராசிகள் திணைக்களத்தினர், கிராம மக்களின் உதவியுடன் வனஜீவராசிகள் திணைக்கள வடக்கு மாகாண கால்நடை வைத்தியர் கிரிதரன் சிகிச்சை அளித்து வருகின்றார்.
இந்நிலையில் காயமடைந்த குறித்த யானை உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஆபத்தான நிலையில் அதனை காப்பாற்றும் நோக்கோடு குறித்த இடத்தில் பாதுகாப்பான தளம் ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வரும் நிலையில் ஒன்பதாம் நாளான நேற்று மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரதாபன், இராணுவ உயர் அதிகாரிகள், காவற்துறை உயர் அதிகாரிகள், மடுகந்தை பௌத்த துறவி மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையினை பார்வையிட்டதோடு, குறித்த யானை விரைவில் குணப்படுத்த என்ன மாற்றுவழி செய்யலாம் என உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு, பௌத்த துறவியால் பிரித்தோதல் வழிபாடும் இடம்பெற்று யானைக்கு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago