பயணத்தடை ; மலையகத்தில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்!
May 22, 2021 169 views Posted By : YarlSri TV
பயணத்தடை ; மலையகத்தில் இயல்பு நிலை ஸ்தம்பிதம்!
நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலையக பெருந்தோட்ட நகரங்களிலும் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையத்திலும் பாதுகாப்பு கடமைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேலும். குறித்த காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் நகர் பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதை காணக்கூடியதாக உள்ளது
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago