சிவப்பு சட்டையில் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு வாழ்த்து!
May 01, 2021 175 views Posted By : YarlSri TV
சிவப்பு சட்டையில் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு வாழ்த்து!
கொரோனா நேரத்தில் உயிர்காக்கப் போராடும் முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “#COVIDSecondWave கோரத்தாண்டவம் ஆடும் சூழலில் உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கப் போராடும் மருத்துவர்கள்-செவிலியர்கள்-தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் என் #LabourDay வாழ்த்துகள்! என்றைக்கும் இச்சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். திமுக ஆட்சி என்றழைக்கும் தொழிலாளர்களின் ஆட்சி தொழில் அமைதி மட்டுமே முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்களை தன் உற்றமிகு தோழனாகவே கருதி திமுக பாடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியில்தான் மே தினம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை தினம் என்று அறிவிக்கப்பட்டது.
பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டது. தொழிலாளர் நலனுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. நேப்பியர் பூங்கா மே தின பூங்கா என்று போற்றப்பட்டது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
20 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago