தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா தொற்று!
Apr 02, 2021 245 views Posted By : YarlSri TV
தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவிக்கு கொரோனா தொற்று!
வவுனியா, பம்மைமடுவில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் கல்வி கற்கும் மாணவிகள் சிலர் கண்டியில் உள்ள தமது வீட்டிற்கு சென்று வந்திருந்த நிலையில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பல்கலைக்கழ மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு (01.04) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுததவும், குறித்த மாணவியை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago