Skip to main content

ஆந்திராவில் பயங்கர விபத்து; சென்னையை சேர்ந்த 8 பேர் பலி!

Mar 28, 2021 171 views Posted By : YarlSri TV
Image

ஆந்திராவில் பயங்கர விபத்து; சென்னையை சேர்ந்த 8 பேர் பலி! 

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப்பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் . விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை