தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3324 பேர் காவல்துறையினரால் கைது!
Mar 08, 2021 193 views Posted By : YarlSri TV
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3324 பேர் காவல்துறையினரால் கைது!
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3324 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14 பேரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago