Skip to main content

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3324 பேர் காவல்துறையினரால் கைது!

Mar 08, 2021 193 views Posted By : YarlSri TV
Image

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3324 பேர் காவல்துறையினரால் கைது! 

கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3324 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 14  பேரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை