Skip to main content

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்!

Mar 07, 2021 166 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்! 

வவுனியாவில் ச.ட்டவிரோத து.ப்பாக்கியுடன் நபரொருவர் விசேட அ.திரடிப் ப.டையினர் கைது செய்துள்ளனர். புளியங்குளம் விசேட அ.திரடிப் ப.டையினரிற்கு கிடைத்த இ.ர.கசிய தகவலையடுத்து நேற்று இரவு 10.30 மணியளவில் விசேட சோ.தனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்த சந்தர்ப்பத்திலேயே வவுனியா – பாலமோட்டை வயல் பகுதியில் ச.ந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளைஞரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இதன்போது சந்தேகநபரிடம் இருந்து ச.ட்டவிரோத து.ப்பாக்கி (இடியன்துப்பாக்கி) கை.ப்பற்றப்பட்டுள்ளதுடன், ச.ந்தேகநபரை கைது செய்த விசேட அ.திரடிப் ப.டையினர் அவரை ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.



சம்பவம் தொடர்பில் பாலமோட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவரே கை.து செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேலதிக வி.சாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை