கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்!
Feb 25, 2021 161 views Posted By : YarlSri TV
கர்நாடகா மாநிலத்தில் இன்று புதிதாக 453 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்!
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மீண்டும் மெதுவாக வேகமெடுத்து வருகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது மற்ற மாநிலங்களிலும் மெதுவாக வேகமெடுக்க தொடங்கியுள்ளது.
இன்று கர்நாடக மாநிலத்தில் புதிதாக 453 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் 947 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 9,49,636 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,31,725 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 5,576 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,316 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago