களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம்
Oct 08, 2022 67 views Posted By : YarlSri TV
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால்
விளையாடி மகிழ்வோம்' எனும் தொணிப்பொருளில் சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.
ஓந்தாச்சிமடம் கடற்கரையில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் எருவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.துரைராசசிங்கம் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
இலங்கை கடல் எல்லையில் வைத்து ஈரான் நாட்டைச் சேர்ந்த 9 பேர் கைது!
-
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று நடவடிக்கை!
-
வி.ஜே.சித்ராவுக்கு நடந்த மாதிரி நடந்திடுமோ... எனக்கு பயமா இருக்கு... - கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி - ஷாக்கான ரசிகர்கள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago