Skip to main content

ரயிலுடன் மோதுண்டு ஆசிரியர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்!

Feb 07, 2021 198 views Posted By : YarlSri TV
Image

ரயிலுடன் மோதுண்டு ஆசிரியர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்! 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.



யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியரான வி.பாலரூபன் என்பவரே, அரியாலை நாவலடியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.



கடுகதி ரயிலுடன் மோதுண்டுடே உயிரிழப்பு இடம்பெற்ற நிலையில், அவரது உடல் நாவற்குழி ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை