கெப் வண்டியிலிருந்து விழுந்து 73 வயது முதியவர் மரணம்
Feb 05, 2021 170 views Posted By : YarlSri TV
கெப் வண்டியிலிருந்து விழுந்து 73 வயது முதியவர் மரணம்
கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த 73 வயது நபர் ஒருவர் தம்புத்தேகம ராணி சந்தி சுற்று வட்டத்தில் ஆசனத்திலிருந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம கொத்மல்புர பகுதியைச் சேர்ந்த 73 வயது நபரே உயிரிழந்துள்ளவராவர்.
குறித்த முதியவர் தனது மகள், மகளின் கணவர் மற்றும் உறவினர்கள் பலருடன் பலழுவெவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் ராணி சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கெப் வண்டியில் போதுமான ஆசன வசதி இல்லாததால் அந்த நபர் கெப் வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற போது சுற்று வட்டத்தில் இருக்ைகயிலிருந்து விழுந்து படு காயத்திற்கு உள்ளாகி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago