Skip to main content

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு கொவிட்-19 தொற்று

Feb 02, 2021 192 views Posted By : YarlSri TV
Image

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு கொவிட்-19 தொற்று 

நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக நீர்கொழும்பின் தலைமை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.



பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 20 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்கள் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை