நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு கொவிட்-19 தொற்று
Feb 02, 2021 192 views Posted By : YarlSri TV
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இருவருக்கு கொவிட்-19 தொற்று
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக நீர்கொழும்பின் தலைமை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய 20 பேர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்கள் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago