கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எவருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு
Feb 01, 2021 188 views Posted By : YarlSri TV
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எவருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திய எவருக்கும் இதுவரை எந்தவொரு கடுமை யான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம்வரை 59 ஆயிரத்து 154 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாத்திரம் 21 ஆயிரத்து 329 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.
பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என சந்தேகிக்கும் எவ ருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாது என்று இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago