Skip to main content

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எவருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு

Feb 01, 2021 188 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எவருக்கும் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு 

இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திய எவருக்கும் இதுவரை எந்தவொரு கடுமை யான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.



நேற்றைய தினம்வரை 59 ஆயிரத்து 154 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.



நேற்றைய தினம் மாத்திரம் 21 ஆயிரத்து 329 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.



பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என சந்தேகிக்கும் எவ ருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாது என்று இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை