மலையகத்துக்கான ஒரு புகையிரத சேவை இடைநிறுத்தம்
Jan 28, 2021 190 views Posted By : YarlSri TV
மலையகத்துக்கான ஒரு புகையிரத சேவை இடைநிறுத்தம்
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கியும் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணிக்கும் தெநுவர மெனிகே புகையிரதத்தின் பயணங்கள் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய ஆசன பதிவுகள் ஊடாக பயணிக்கும் குறித்த புகையிரதத்தின் ஆசன பதிவுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகையிரதத்தில் பயணிப்பதற்காக முன்கூட்டிய ஆசனங்கள் ஒதுக்கியுள்ளவர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பொடி மெனிகே புகையிரதத்தின் ஊடாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago