ஈரோட்டில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
Oct 16, 2020 224 views Posted By : YarlSri TV
ஈரோட்டில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
எஸ்.சி.,- எஸ்.டி மற்றும் ஓ.பி.சி பிரிவு இடஒதுக்கீட்டிற்கு எதிரான மத்திய அரசின் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீரப்பன்சத்திரம் பேருந்துநிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago