சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 1341 கிலோ மஞ்சள் மீட்பு!
Jan 25, 2021 199 views Posted By : YarlSri TV
சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட 1341 கிலோ மஞ்சள் மீட்பு!
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1, 341கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாவத்துறை கடற்படையினரால் வழங்கப்பட்ட தக வலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் 19 வயதான சிலாவத் துறை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை தெரியவந் துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago