Skip to main content

இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அசந்த டி மெல்

Jan 20, 2021 184 views Posted By : YarlSri TV
Image

இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அசந்த டி மெல்  

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் தாம் பதவி விலகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



இலங்கை அணி தொடர்ச்சியாக மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றமை காரணமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.



இதன்காரணமாக இலங்கை அணியின் முகாமையாளராகவும், தலைமை தெரிவாளராகவும் உள்ள அசந்த டி மெல் கடும் மனஅழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.



கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியின் முகாமையாளராகவும், தலைமை தெரிவாளராகவும் அசந்த டி மெல் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை