மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை !
Jan 19, 2021 213 views Posted By : YarlSri TV
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை !
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளன.
வெலிக்கடை மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளில் இருந்தே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கைதிகள் தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை விசாரிக்க நான்கு மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில் விறகு வெட்டிக்கொண்டிருந்தவர் உடலமாக மீட்பு!
-
அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால்..... அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை!
-
ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago