மனைவி தன்னுடன் உறவு வைக்க வர மறுத்ததால், மன உளைச்சலில் இருந்த கணவன் தனது பிறப்பு உறுப்பை அறுத்து எரிந்து வீசிய சம்பவம்!
Dec 30, 2020 285 views Posted By : YarlSri TV
மனைவி தன்னுடன் உறவு வைக்க வர மறுத்ததால், மன உளைச்சலில் இருந்த கணவன் தனது பிறப்பு உறுப்பை அறுத்து எரிந்து வீசிய சம்பவம்!
மனைவி தன்னுடன் உறவு வைக்க வர மறுத்ததால், மன உளைச்சலில் இருந்த கணவன் தனது பிறப்பு உறுப்பை அறுத்து எரிந்து வீசிய சம்பவம் சக சிறைக்கைதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறைக்கைதிகள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அவர்கள் அவ்வப்போது பாலியல் உறவில் ஈடுபட் அனுமதி வழங்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் இந்த முறை இருந்து வருகிறது. புவேர்டோ டி சாண்டா மரியாவில் புவேர்ட்டோ சிறையில் இந்த முறை இருக்கிறது. கைதிகள் பாலியல் உறவில் ஈடுபட வெளி்யில் இருந்து வரும் நபர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக குறிப்பிட்ட நேரமும் ஒதுக்கப்படுகிறது.
புவேர்ட்டோ சிறையில் உள்ள கைதி ஒருவர், உறவு கொள்ள வேண்டும் என்பதற்காக தன் மனைவியை பலமுறை அழைத்திருக்கிறார். அவர் வரவேயில்லை. கடைசியாக கிறிஸ்துமஸ் தினம் அன்று மனைவி கட்டாயம் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்திருக்கிறார்.
அன்றைய தினமும் அவர் வராததால், கடும் மன உளைச்சலில் இருந்த அந்த கைதி, தனது பிறப்புறுப்பினை அறுத்து வீசியுள்ளார்.
இதனால் அவர் மயங்கி கிடந்துள்ளார். தூங்குகிறார் என்று நினைத்த சக கைதிகள் அவர் ஆடையில் ரத்தம் வடிவதை பார்த்து சிறை நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும், மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
தூக்கி வீசிய அவர் பிறப்புறுப்பு ஒட்டவைக்கப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago