தயாராகிவரும் கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கை!
Dec 07, 2020 207 views Posted By : YarlSri TV
தயாராகிவரும் கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கை!
கண்டியில் பல இடங்களில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் தொடர்பான அறிக்கையை புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் பணிமனையின் நிபுணர்கள் குழு தயாரித்து வருகிறது.
இந்த அறிக்கை எதிர்வரும் 4 திங்களுக்குள் முன்வைக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் டி.சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டி – திகன பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறிய அளவான நில நடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கம், ரிக்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த மாதம் 18ஆம் திகதியும் இந்த பிரதேசத்தில் 2 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வொன்று பதிவாகி இருந்ததுடன், அதற்கு முன்னரும் அந்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நில நடுக்கங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
20 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
20 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago