வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் – ஸ்டாலின்!
Dec 18, 2020 223 views Posted By : YarlSri TV
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் – ஸ்டாலின்!
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுமாறு வலியுறுத்தி விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உண்ணிவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர, “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும். போராடும் விவசாயிகளை அன்னிய கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய அரசு முத்திரை குத்துகிறது.
வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago