தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை!
Dec 06, 2020 273 views Posted By : YarlSri TV
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை!
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நூற்றுக் கணக்கான பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த வாரம் வியாழக்கிழமையில் இருந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு, காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை தகர்க்க முயன்றனர். இந்த நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் போராடிவரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் இன்று நடத்திய 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. மாறாக மத்திய அரசு கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை டிசம்பர்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago