கொவிட்-19 தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது: சுவிஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர்!
Dec 05, 2020 213 views Posted By : YarlSri TV
கொவிட்-19 தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது: சுவிஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர்!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எலைன் பெர்சட் தெரிவித்துள்ளார்.
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
‘சுவிஸ்லாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மோசமான நிலையை அடைந்துள்ளது. நாம் கரோனாவின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது. எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்’ என கூறினார்.
சுவிஸ்லாந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 340,115பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5,181பேர் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago