Skip to main content

பொரிஸ் ஜோன்சனுடன் இணக்கமான முறையில் உரையாடல் நரேந்திர மோடி

Nov 28, 2020 190 views Posted By : YarlSri TV
Image

பொரிஸ் ஜோன்சனுடன் இணக்கமான முறையில் உரையாடல் நரேந்திர மோடி 

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.



இதன்போது, இந்தியா, இங்கிலாந்து நட்பை அடுத்த பத்தாண்டுகளுக்கு எவ்வாறு முன்னோக்கி கொண்டுச் செல்வது என்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.



மேலும், கொரோனாவுக்கு எதிராகவும் சூழல் தொடர்பான போராட்டத்திலும் இணைந்து செயற்பட இரு தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.



வர்த்தகம், முதலீடு , பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் பொரிஸ் ஜோன்சனுடன் இணக்கமான முறையில் உரையாடல் நிகழ்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தனது ருவிட்டர் பதிவில் பதிவேற்றியுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

19 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை