மருதங்கேணி கொரோணா சிகிச்சை நிலையத்திற்கு தனியார் தொண்டு நிறுவனத்தினரால் உதவி!
Nov 16, 2020 261 views Posted By : YarlSri TV
மருதங்கேணி கொரோணா சிகிச்சை நிலையத்திற்கு தனியார் தொண்டு நிறுவனத்தினரால் உதவி!
மருதங்கேணி கொரோணா சிகிச்சை நிலையத்திற்கு தனியார் தொண்டு நிறுவனத்தினரால் உதவி பொருட்கள் வழங்கி வைப்பு
யாழ் மாவட்ட கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு Humedica and Centre for Women Development
தொண்டு நிறுவனத்தினரால்ஒரு தொகுதி பெட்சீட்,தலையணை, மற்றும் அத்தியாவசிய சுகாதார பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
தற்போது நாட்டில்உள்ளகொரோனா சூழ்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குருநாதா சிகிச்சை நிலையங்கள் அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்திற்கான சிகிச்சை நிலையம் மருதங்கேணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அங்கு பணியாற்றுபவர்களின் சுகாதாரபாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக
Humedica and Centre for Women Development
தொண்டு நிறுவனத்தினரால் ஒரு தொகுதி உதவி பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டுள்ளன. உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இடம்பெற்றது
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ,கேதீஸ்வரனிடம்
நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உதவிப் பொருட்களை கையளித்தனர்..
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago