35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை!
Nov 16, 2020 327 views Posted By : YarlSri TV
35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை!
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட யானைகள் இருந்து வருகின்றன. அந்த யானைகளுள் 2 மட்டும் உணவுக்காக துர்கம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளன. அதில் ஒரு ஆண் யானை மட்டும் கவிபுரம் கிராமத்தின் விளைநிலத்தில் சுற்றித்திரிந்த நிலையில், அந்த யானை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது.
, அந்த யானை உயிரிழந்தது எப்படி என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் கர்ப்பமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த யானை வெடிமருந்து கொடுத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, விளைநிலங்களை சேதப்படுத்துவதாக யானைகள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதே போல, இந்த யானையும் கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago