தீபாவளி போனஸ் தொகையை 20 சதவீதம் ஆக உயர்த்தி வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!
Nov 08, 2020 227 views Posted By : YarlSri TV
தீபாவளி போனஸ் தொகையை 20 சதவீதம் ஆக உயர்த்தி வழங்கக்கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!
தீபாவளி போனஸ் தொகையை 20 சதவீதம் ஆக உயர்த்தி வழங்கக்கோரி, திருவள்ளூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அப்போது, கடந்த ஆண்டை போல தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் வழங்கவும், கொரோனாவை காரணம் காட்டி போனஸை குறைக்கக் கூடாதும் என்றும்
அவர்கள் வலியுறுத்தினர். மேலும், கொரோனா காலத்திலும் வழக்கத்தை விட அதிகளவிலான உணவு பொருட்களை ஏற்றி அனுப்பியதாக கூறிய தொழிலாளர்கள், போனஸ் தொகையை உயர்த்தி வழங்காவிட்டால் அடுத்தக்கட்டமாக மிக பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago