முக்கிய நபர் விமான நிலையத்தில் கைது
Sep 14, 2023 35 views Posted By : YarlSri TV
முக்கிய நபர் விமான நிலையத்தில் கைது
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ எனப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாளம் காத்மண்டு நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 182 ரக விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார்.
அவர் வைத்திருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.
சேனாதீரர கருணாரத்ன என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டை அவர் வைத்திருந்துள்ளார்.
கனேமுல்ல சஞ்ஜீவ மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago