கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது!
Nov 09, 2020 236 views Posted By : YarlSri TV
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது!
கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கல்லூரிகள் திறக்கப்படும் போது பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க பட வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 7 மாத காலமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களின் கருத்தை அரசு கேட்டு வருகிறது. அதே சமயம் கல்லூரிகள் திறக்கப்படும் பட்சத்தில், வெளியூரை சேர்ந்த மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒரு அறையில் பல மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது கவனிக்கத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago