தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்கிறார்!
Nov 03, 2020 251 views Posted By : YarlSri TV
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்கிறார்!
மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கிறார். மேலும் இந்த சந்திப்பின்போது சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ஆளுநர் இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்த நிலையில் தமிழக அரசு, உள் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டது.
இதை தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த சூழலில் தான் எல். முருகன் முதல்வரை சந்தித்து வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கவுள்ளார் .
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago