புதிய காத்திருப்பு அறையை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி நேற்று திறந்துவைத்தார்!
Oct 17, 2020 204 views Posted By : YarlSri TV
புதிய காத்திருப்பு அறையை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி நேற்று திறந்துவைத்தார்!
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வரும் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட புதிய காத்திருப்பு அறையை, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி., முத்துச்சாமி நேற்று திறந்துவைத்தார்.
பின்னர், திண்டுக்கல் மாவட்டத்தில் மெச்சத்தகுந்த பணிசெய்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 22 பேருக்கு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா, ஏ.டி.எஸ்.பி., இனிகோ திவியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago