Skip to main content

மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில்

Sep 14, 2020 228 views Posted By : YarlSri TV
Image

மேம்பாலத்தின் மீது கார் மோதி விபத்து – ஒருவர் மருத்துவமனையில் 

வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனம் கூட்டு சாலை அருகே அமைந்துள்ள மேம்பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.



இதில் அந்த கார் 3 முறை சுழன்று விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.



தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

12 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

12 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

12 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

12 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

12 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

12 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை