கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசன் ஆனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!
Nov 01, 2020 263 views Posted By : YarlSri TV
கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசன் ஆனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது!
கார்த்திகை மரநடுகை வேலைத்திட்டம் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் செயலாளர் ஐங்கரநேசன் ஆனால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பார்வதி பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக புன்னை மரத்தை நாட்டி வைத்து கார்த்திகை மாதம் இரண்டு கையை இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கார்த்திகை மரம் நடுகை மற்றும் தற்போது மரங்களை வளர்ப்பதில் அக்கறை இன்றி செய்யப்படும் சமுதாயமாக மாறி உள்ள நிலையில் அதை பொருளாதார ரீதியாகவும் சமய ரீதியாகவும் மாத்திரமே அதனை பயன்படுத்துகின்றன அனைவரும் பயன்பெற வேண்டும் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் இம்முறை வீடுவீடாகச் சென்று மரங்களை வழங்க உள்ளதாகவும் சரியான முறையில் வளர்த்து விட படுகின்றனவா என்பது தொடர்பிலும் அவ்வாறு சரியான முறையில் பராமரித்து வளர்த்து விடுபவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடுகை மாதத்தின் இறுதியில் இடம்பெறும் என்றும், இதன் போது தமிழ் தேசிய பசுமை பசுமை இயக்கத்தின் செயலாளர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் குறிப்பிட்டார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago