மும்பையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, மருத்துவமனை செக்யூரிட்டி பாலியல் தொல்லை!
Nov 07, 2020 283 views Posted By : YarlSri TV
மும்பையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, மருத்துவமனை செக்யூரிட்டி பாலியல் தொல்லை!
மும்பையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, மருத்துவமனை செக்யூரிட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில், கொரோனா உறுதியான பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனி அறையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில நேற்று இரவு 2.30 மணியளவில் சூரஜ் (21) என்ற மருத்துவமனை செக்யூரிட்டி, அந்த பெண்ணின் அறைக்குள் சென்று ஆக்சிஜன் அளவை சரிபார்ப்பது போல பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இரவு நேரத்தில் எதிர்பாராத வகையில், தனக்கு நேர்ந்த கொடுமையால் அதிர்ச்சி அடைந்த பெண் உடனே அருகில் இருந்த எச்சரிக்கை மணியை அடித்துள்ளார். அதனை கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் பலர், அந்த பெண்ணின் அறைக்கு வந்துள்ளனர். உடனே, அங்கிருந்து சூரஜ் தப்பியோட முயன்றுள்ளனர். அவரை மடக்கி பிடித்த ஊழியர்கள், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து சூரஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago