Skip to main content

வீரமிகு நமது பாட்டன் மருது பாண்டியர் நினைவுநாள் சீமான் நிகழ்வில் பங்கேற்று!

Oct 27, 2020 314 views Posted By : YarlSri TV
Image

வீரமிகு நமது பாட்டன் மருது பாண்டியர் நினைவுநாள் சீமான் நிகழ்வில் பங்கேற்று! 

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர் 219ஆம் ஆண்டு நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியினரை அழைத்திருந்தார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி இன்று (27-10-2020) காலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் பங்கேற்று வீரமுழ்கம் செய்தனர்.



அப்போது சீமானின் வலது கையில் கட்டு போடப்பட்டிருந்ததால், அவர் இடதுகையை தூக்கி முழக்கமிட்டார். இந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளதால், அண்ணனுக்கு என்ன ஆச்சு? வலது கையில் கட்டு போடப்பட்டுள்ளது. வீரவணக்கம் செலுத்தும்போது இடது கையை தூக்கி நிற்கிறாரே என்று பதறுகிறார்கள் சீமானின் தம்பிகள்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை